/* */

திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளரிடம் மரம் மாநாடு அழைப்பிதழ்

திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளரிடம் மரம் மாநாடு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளரிடம் மரம் மாநாடு அழைப்பிதழ்
X

மரம் மழை மகிழ்ச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழை நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளரிடம் வழங்கப்பட்டது.

திருச்சியில் வருகிற 21 மற்றும்22ம் தேதிகளில் மரம் மழை மகிழ்ச்சி என்ற மாநாடு நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டம் மட்டும் இல்லாமல் பல மாவட்டங்களில் சாலை ஓரங்களில் மரங்களை நட்டது மட்டுமல்லாமல் வளர்த்து சாதனை புரிந்தவர், திருச்சி நெடுஞ்சாலைத்துறை , கண்காணிப்பு பொறியாளர் முனைவர் இரா . கிருஷ்ணசாமி. அவரை மாநாடு ஒருங்கிணைப்பாளர்கள் ட்ரீ தாமஸ், தண்ணீர் கே.சி. நீலமேகம் ஆகியோர் சந்தித்து "மரம் - மழை - மகிழ்ச்சி" மாநில மாநாடு அழைப்பிதழை கொடுத்தனர்.

Updated On: 19 May 2022 1:48 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  2. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  3. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  4. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  5. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  6. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  8. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  9. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  10. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா