/* */

திருச்சி கோட்டை பகுதியில் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

HIGHLIGHTS

திருச்சி கோட்டை பகுதியில் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
X

திருச்சி இ.பி.ரோடு, சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 38). இவர் திருச்சி டவுன் ரயில்வே நிலையம் அருகில் உள்ள ஒரு பிரிண்டிங் பிரஸில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இ. பி.ரோடு பகுதியிலுள்ள நாயுடு மகாஜன சங்க அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்தபோது அவரது தம்பி லட்சுமணன் மீது இருந்த முன்விரோதத்தில் மாரியப்பனை அதே பகுதியில் உள்ள ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி கண்ணாடியால் கிழித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து கோட்டை போலீசில் மாரியப்பன் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் அதே பகுதியை சேர்ந்த சூரிய பிரகாஷ் (வயது 19) என்பவர் மீது கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 30 Nov 2021 2:20 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு, மறுவாக்குப்பதிவு இல்லை: தேர்தல்...
  2. தென்காசி
    சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து...
  3. தொழில்நுட்பம்
    கையில் அடங்கும் புதிய அதிசயம் - Vivo V30e
  4. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  6. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  7. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  8. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  9. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  10. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...