/* */

திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் மது பான கடைகள் 3 நாட்கள் மூடப்படுகிறது

திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் 3 நாட்கள் மூடப்படும் என கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

திருச்சி மாவட்டத்தில்  டாஸ்மாக் மது பான கடைகள் 3 நாட்கள் மூடப்படுகிறது
X

பைல் படம்.

திருச்சி மாவட்டத்தில் 15-ந் தேதி (திருவள்ளுவர் தினம்), 18-ந் தேதி (வள்ளலார் தினம்) மற்றும் 26-ந் தேதி (குடியரசு தினம்) ஆகிய 3 நாட்கள் அனைத்து சில்லரை மதுபான விற்பனை கடைகளும் மூடப்படுகிறது. மேலும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் (பார்) மூடப்படும். அத்துடன் எப். எல்.-1, எப்.எல்.-2, எப்.எல்.-3, எப்.எல்.-3ஏ, எப்.எல்.-3ஏஏஏ மற்றும் எப்.எல்.-11 பார்கள் அனைத்தும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும். மேலும் அன்றைய தினம் மதுபானங்கள் விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். மீறினால் கடு மையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சு. சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 12 Jan 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  2. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  3. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  4. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  5. ஆன்மீகம்
    தமிழர் புத்தாண்டு: மரபுகள் மற்றும் விருந்து!
  6. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  7. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  8. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  9. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  10. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!