/* */

திருச்சியில் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் பணி இடமாற்றம்

திருச்சியில் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் நான்கு பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

HIGHLIGHTS

திருச்சியில் காவல்துறை உதவி ஆய்வாளர்கள்  பணி இடமாற்றம்
X

திருச்சி மாநகரில் போலீஸ் உதவி ஆய்வாளர்கள் 4 பேர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சுசிலா, அரியமங்கலம் காவல் நிலையத்துக்கும், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் அன்னம்மாள் வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கும், அவருக்கு பதிலாக காவல் உதவி ஆய்வாளர் புவனேஸ்வரியும், எஸ்.பி.சி.ஐ.டி. பிரிவில் பணியாற்றி வந்த காவல் உதவி ஆய்வாளர் கோபால் மாநகர காவல்துறைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

Updated On: 11 Nov 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?