/* */

திருச்சியில் தெருநாயை கொன்று ஆட்டோவில் இழுத்து சென்ற வாலிபர்கள்

திருச்சியில் தெருநாயை கல்லால் அடித்துக்கொன்று ஆட்டோவில் இழுத்து சென்ற வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

HIGHLIGHTS

திருச்சியில் தெருநாயை கொன்று ஆட்டோவில் இழுத்து சென்ற வாலிபர்கள்
X

திருச்சியில் கொல்லப்பட்ட  தெருநாயை ஆட்டோவில் இழுத்து சென்றனர்.

திருச்சி பீமநகர் கூனிபஜார் பகுதியை சேர்ந்த 5 வாலிபர்கள் மது போதையில் ஒரு தெருநாயை கல்லால் அடித்து கொன்று, ஆட்டோவில் அமர்ந்து கையில் பிடித்து கொண்டு சாலையில் இழுத்து செல்லும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த திருச்சி உறையூர் சாலை ரோடு பகுதியை சேர்ந்த புளூ கிராசை சேர்ந்த நிர்வாகி பாலக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வாலிபர்கள் 5 பேரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் கண்டனத்துக்குரியது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Updated On: 17 Dec 2021 7:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...