/* */

திருச்சி காந்திமார்க்கெட், எடலைப்பட்டிபுதூரில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

திருச்சியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி காந்திமார்க்கெட், எடலைப்பட்டிபுதூரில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
X

திருச்சி தஞ்சை ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே கஞ்சா விற்பதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற காந்தி மார்க்கெட் போலீசார் அந்த பகுதியில் கஞ்சா விற்ற ராம்ஜிநகர் அங்காளபரமேஸ்வரி கோயில் தெருவை சேர்ந்த சந்துரு (வயது 67) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து அவரிடமிருந்து 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதே போல் எடமலைப்பட்டிபுதூர் திருச்சி-மதுரை ரோட்டில் உள்ள செட்டியப்பட்டி பாலம் அருகே கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எடமலைபட்டிபுதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த அன்பில்நகரை சேர்ந்த சுதாகர் (வயது 26) என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்து அவரிடமிருந்து 1கிலோ 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 24 Nov 2021 8:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    CIBIL ஸ்கோர் ரொம்ப குறைந்திருந்தால்...? - அதை உயர்த்த இதை எல்லாம்...
  2. லைஃப்ஸ்டைல்
    தாடி வெள்ளை ஆயிடுச்சேன்னு கவலைப்படறீங்களா?
  3. ஆன்மீகம்
    பிரம்ம முகூர்த்தத்தில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றுவதால் இத்தனை...
  4. கல்வி
    Husky என்ற சொல்லின் பொருள் அறியலாம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    காலில் கருப்பு கயிறு கட்டுவதன் பின்னணியும் பயன்களும்
  6. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்திவைப்பு
  7. கோவை மாநகர்
    சிறு,குறு தொழில் மூலப்பொருள் விலை கட்டுப்படுத்தப்படும்: கணபதி...
  8. கோவை மாநகர்
    பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு ஏற்பு
  9. ஈரோடு
    அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.1.36 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
  10. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்