/* */

திருச்சியில் விவசாயிகள் தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் குடியரசு தினவிழா

திருச்சியில் விவசாயிகள் தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சியில் விவசாயிகள் தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் குடியரசு தினவிழா
X

திருச்சியில் நடந்த குடியரசு தினவிழாவில் முன்னாள் மேயர் எமிலி  ரிச்சர்டு தேசிய கொடி ஏற்றினார்.

நாட்டின் 73 ஆவது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த வகையில் இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பு (ஹெச்.எம்.கே பி) சார்பில் திருச்சி காஜாமலை ஹெச்.எம்.கே.பி மாநில செயலாளர் அலுவலகம் முன்பு குடியரசு தினவிழா நடந்தது.

சிறப்பு விருந்தினராக திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் எமிலி ரிச்சர்டு கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவுக்கு மாநிலச் செயலாளர் ராபர்ட் கிறிஸ்டி தலைமை வகித்தார். விழாவில் அனைத்திந்திய வறுமைக்கோட்டு முன்னேற்ற கழக திருச்சி மாநகர குழு தலைவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Updated On: 27 Jan 2022 4:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி