Begin typing your search above and press return to search.
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது.
HIGHLIGHTS
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று மேயர் மு. அன்பழகன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மேயர் அன்பழகன் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். துணைமேயர் திவ்யா, மாநகராட்சி , மண்டலக்குழுத் தலைவர்கள் மதிவாணன், துர்காதேவி, ஜெயநிர்மலா மற்றும் துணை ஆணையர், உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.