/* */

திருச்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவாக முடிக்க கோரி மனு

திருச்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவாக முடிக்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவாக முடிக்க கோரி மனு
X

நாம் தமிழர் கட்சியினர் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.

திருச்சி மாநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை செயலாளர் கிஷோர் குமார் தலைமையில் நிர்வாகிகள் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில் திருச்சி உறையூர் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் இன்னும் முழுமையாக நிறைவவு பெறாததால் மக்கள் அன்றாடம் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் கடும் அவதி அடைகிறார்கள். இருசக்கர வாகனத்தில் செல்ல முடியாத அளவில் சாலைகள் மிக மோசமாக உள்ளன. எனவே பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

Updated On: 28 Jun 2022 8:01 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா