/* */

ஆணையிட்டார் அமைச்சர்- தாவி குதித்தார் எம்.எல்.ஏ., நடந்தது எங்கே?

ஆணையிட்டார் அமைச்சர்- தாவி குதித்தார் எம்.எல்.ஏ., இந்த சம்பவம் நடந்தது எங்கே என்பதை அறிய கீழே படியுங்கள்.

HIGHLIGHTS

ஆணையிட்டார் அமைச்சர்- தாவி குதித்தார் எம்.எல்.ஏ., நடந்தது எங்கே?
X

அமைச்சர் நேரு முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, கொள்ளிடம்  பாலத்தின் மதகு கட்டையில் ஏறி குதித்தார்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு சுமார் ஒன்றரை லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக திருச்சி முக்கொம்பு காவிரி கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடி வருகிறது.

இந்நிலையில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கேஎன்நேரு இன்று கொள்ளிடம் பாலத்தில் ஆய்வு பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வுக்கு ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி சற்று தாமதமாக வந்தார். அமைச்சர் உள்ளிட்டோர் மதகின் மீது ஏறி ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.

அப்போது பாலத்திற்கு வந்த எம்.எல்.ஏ. பழனியாண்டியை பார்த்து அமைச்சர் நேரு நீயும் மேலே வா என அன்பாக ஆணையிட்டார். அமைச்சரின் ஆணையை தொடர்ந்து அங்கிருந்த தூணில் வேட்டியை மடித்துக்கொண்டு ஏறி உள்ளே வந்தார் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி. இதனால் அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

Updated On: 5 Aug 2022 4:03 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!
  4. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?
  5. தேனி
    சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!
  6. கோவை மாநகர்
    தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ; அக்னிசட்டி எடுத்து...
  7. கோவை மாநகர்
    சொத்தை வாங்கிக் கொண்டு தந்தையை விரட்டியடித்த மகன்: நியாயம் வேண்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
  9. கவுண்டம்பாளையம்
    சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் காங்கிரஸ் : தமிழிசை
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்