/* */

திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகம் முன் ஓ.பி.சி. தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் முன் ஓ.பி.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகம் முன் ஓ.பி.சி. தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
X

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் முன் ஓபிசி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு இரயில்வே தொழிலாளர் இயக்கம் சார்பாக திருச்சி கோட்ட மேலாளர் அலுவலக நுழைவாயில் முன் பொது செயலாளர் அப்சல் அறிவுரையின் படி திருச்சி கோட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலும், முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக, உதவி பொதுச் செயலாளர் பிரசன்ன கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

தென்னக இரயில்வே முழுவதும் ஓ.பி.சி. இன தொழிலாளர்கள் அனைவருக்கும் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு சரியான முறைப்படி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும், ஓ.பி.சி. பிரிவினருக்கான பின்னடைவு,பதவி உயர்வு வாய்ப்பினை தாமதப்படுத்தி மூப்பு நிலை இழப்பு, பொருளாதார இழப்பை தடுக்க கோரியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வினை கோட்ட தொழிலாளர் நல நிதியுதவி கமிட்டி உறுப்பினர் சகாய விஜய் ஆனந்த் ஒருங்கிணைத்தார். இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான ரயில்வே தொழிலாளிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Aug 2022 1:42 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  2. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  3. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  4. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  5. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  6. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  8. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
  9. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா