/* */

திருச்சி மாநகரில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

திருச்சி மாநகரில் நாளை (08.03.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

திருச்சி மாநகரில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு
X

பைல் படம்.

திருச்சி நகரியம் கோட்டம், மலைக்கோட்டை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உயரழுத்த மின்பாதைகளில் பழைய மின்கம்பிகளை அகற்றிவிட்டு அதிக திறனுடைய புதிய மின்கம்பிகள் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் 08.03.2022 (செவ்வாய் கிழமை) அன்று காலை 06.00 மணி முதல் 11.00 வரை பர்மா பஜார், NSB ரோடு, தெப்பகுளம், சூப்பர் பஜார், சிங்காரத்தோப்பு மற்றும் அல்லிமால் தெரு ஆகிய பகுதியில் அதே போல் தென்னூர் பிரிவிற்குட்பட்ட தென்னூர் ஹைரோடு, ஸ்டேட் பேங்க் முதல் புத்தூர் நால்ரோடு வரை மற்றும் VNP தெரு ஆகிய பகுதியின் உயரழுத்த மின்பாதைகளில் பழைய மின்கம்பிகளை அகற்றிவிட்டு அதிக திறனுடைய புதிய மின்கம்பிகள் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் (08.03.2022) (செவ்வாய் கிழமை) அன்று காலை 09.30 மணி முதல் மாலை 03.30 வரை மின்விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Updated On: 7 March 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  6. ஆரணி
    ஆரணி மக்களவைத் தொகுதியில் 282 வாக்கு சாவடிகள் அமைப்பு
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 1,722 வாக்குச்சாவடிகள் அமைப்பு
  8. திருவண்ணாமலை
    மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச் சாவடிகளுக்கு செல்ல...
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  10. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...