/* */

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஏற்றப்பட்டது தேசிய கொடி

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேசிய கொடியை மாநகர போலீஸ் கமிஷனர் ஏற்றினார்.

HIGHLIGHTS

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்   ஏற்றப்பட்டது தேசிய கொடி
X

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக மொட்டை மாடியில் கமிஷனர் கார்த்திகேயன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

75வது சுதந்திர தினவிழா அமுத பெருவிழாவாக கொண்டாடப்படவேண்டும் என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பின்படி நாடு முழுவதும் அனைத்து வீடுகள் மற்றும் அரசு தனியார் அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்களில் 3 நாட்கள் அதாவது ஆகஸ்டு 13ந்தேதி முதல் 15ந்தேதி இரவு வரை தொடர்ந்து தேசிய கொடி பறக்கவேண்டும் எனவும் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது. இந்த உத்தரவின் படி பெரும்பாலான வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்கள் வர்த்தக நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களில் நேற்று காலையில் ஏற்றப்பட்ட தேசிய கொடி இன்னும் பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் மொட்டை மாடியில் நேற்று காலை தேசிய கொடி ஏற்றி கொடிவணக்கம் செய்து மரியாதை செலுத்தினார்.

Updated On: 14 Aug 2022 6:53 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!