/* */

திருச்சி பஞ்சப்பூர் சோதனைச்சாவடி அருகே லாரி கவிழ்ந்து விபத்து

திருச்சி பஞ்சப்பூர் சோதனைச்சாவடி அருகே லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் காயம் அடைந்தார்.

HIGHLIGHTS

திருச்சி பஞ்சப்பூர் சோதனைச்சாவடி அருகே லாரி கவிழ்ந்து விபத்து
X

பைல் படம்.

திருச்சி பஞ்சப்பூர் சோதனைச்சாவடி 2 அருகே மதுரை பைபாஸ் ரோட்டில் ஆந்திராவிலிருந்து சிவகாசிக்கு பேப்பர் லோடு ஏற்றி வந்த அசோக் லேலண்ட் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரி ஓட்டி வந்த வெங்கடேசன் (வயது32) தகப்பனார் என்பவருக்கு சிறிய காயம் ஏற்பட்டு 108 மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுபற்றி திருச்சி தெற்கு விபத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 17 Jun 2022 5:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’
  2. லைஃப்ஸ்டைல்
    ‘எண்ணங்களை லேசாக்கினால், மன அழுத்தம் பஞ்சாய் பறந்து போகும்’
  3. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  5. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  6. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  9. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  10. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?