Begin typing your search above and press return to search.
நாகை- திருச்சி ரயிலில் கடத்தப்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல்
நாகை- திருச்சி ரயிலில் கடத்தப்பட்ட மதுபான பாட்டில்களை ரெயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
HIGHLIGHTS
காரைக்கால் -எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மது பான பாட்டில்கள் கடத்தப்படுவதாக ரெயில்யே பாதுகாப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் நாகப்பட்டினம்- திருச்சி இடையே அந்த ரெயிலில் திடீர் சோதனை போட்டனர். அப்போது அந்த ரெயிலில் கடத்தப்பட்ட 7 மது பான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.