/* */

நாகை- திருச்சி ரயிலில் கடத்தப்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல்

நாகை- திருச்சி ரயிலில் கடத்தப்பட்ட மதுபான பாட்டில்களை ரெயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

நாகை- திருச்சி ரயிலில் கடத்தப்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களுடன் ரயில்வே பாதுகாப்பு படையினர்.

காரைக்கால் -எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மது பான பாட்டில்கள் கடத்தப்படுவதாக ரெயில்யே பாதுகாப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் நாகப்பட்டினம்- திருச்சி இடையே அந்த ரெயிலில் திடீர் சோதனை போட்டனர். அப்போது அந்த ரெயிலில் கடத்தப்பட்ட 7 மது பான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 1 March 2022 6:10 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்