/* */

பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக வழக்கறிஞர் கண்ணன் நியமனம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக வழக்கறிஞர் எஸ்.கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக வழக்கறிஞர் கண்ணன் நியமனம்
X

வழக்கறிஞர் எஸ். கண்ணன்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக திருச்சியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் எஸ். கண்ணன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் இந்த பதவியில் 3 ஆண்டுகாலம் இருப்பார். தமிழக கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என். ரவி இதற்கான நியமன உத்தரவை பிறப்பித்து உள்ளார். வழக்கறிஞர் கண்ணன் திருச்சி காஜாமலை நேரு நகர் முதலாவது தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் மற்றும் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் எஸ். சுடலையாண்டியின் மகன் ஆவார்.

Updated On: 18 Sep 2022 6:33 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு