/* */

திருச்சி மாவட்ட தேர்தல் பார்வையாளராக கலைச்செல்வி மோகன் ஐ.ஏ.எஸ்.நியமனம்

திருச்சி மாவட்ட தேர்தல் பார்வையாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி கலைச்செல்வி மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

திருச்சி மாவட்ட தேர்தல் பார்வையாளராக கலைச்செல்வி மோகன் ஐ.ஏ.எஸ்.நியமனம்
X

நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல், 2022 திருச்சி மாவட்ட தேர்தல் பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரியான கலைச்செல்வி மோகன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான கைபேசி எண்: 7402607587

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விதிமீறல்கள், புகார்கள் ஏதும் இருந்தால், பொதுமக்கள் மேலே உள்ள கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று திருச்சி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

Updated On: 3 Feb 2022 3:41 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?