/* */

திருச்சி மத்திய சிறை வார்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

திருச்சி சிறை வார்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

HIGHLIGHTS

திருச்சி மத்திய சிறை வார்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
X

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 35). இவர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி, வார்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த ராம்குமார் எறும்பு மருந்து (விஷம்) தின்று மயங்கி விழுந்துள்ளார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுபற்றி தகவலறிந்த கே.கே.நகர் போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதில், குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்று இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாகவும், தற்போது, அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 17 Dec 2021 7:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  2. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  3. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  4. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  5. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  6. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  7. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  8. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  9. ஈரோடு
    கோடை விடுமுறை கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!
  10. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி