/* */

திருச்சியில் நோய் கொடுமையால் எலிபேஸ்ட் மாத்திரை தின்று வாலிபர் தற்கொலை

திருச்சியில் நோய் கொடுமையால் எலி பேஸ்ட், தூக்க மாத்திரை தின்று வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

திருச்சியில் நோய் கொடுமையால்  எலிபேஸ்ட் மாத்திரை தின்று வாலிபர் தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட சேட் முகமது.

திருச்சி எடமலைப்பட்டி புதூர்பகுதியை சேர்ந்த முகமது அலிஜின்னா மகன் சேட் முகமது (வயது 27).இவர் ஐ.டி.ஐ. படித்து முடித்து சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில்கடந்த 6 மாதத்துக்கு முன்னர் திருச்சிக்கு திரும்பியுள்ளார்.

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்த இவருக்குஏற்பட்ட மன உளைச்சல்காரணமாக எலியை பிடிக்கபயன்படுத்தும் எலிபேஸ்ட் மற்றும் தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

வீட்டில் மயங்கி கிடந்த இவரை திருச்சி அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேட் முகமது உயிரிழந்தார்.இது குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 13 Oct 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  2. வீடியோ
    முக்கிய புள்ளிகளுக்கு சம்மன் ரெடி ! காத்திருக்கும் அடுத்தடுத்த Twists...
  3. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  4. ஈரோடு
    ஈரோட்டில் தகிக்கும் வெயில்: 2வது நாளாக 107.6 டிகிரி வெயில் பதிவு
  5. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  6. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
  8. குமாரபாளையம்
    காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரம் !
  9. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  10. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!