/* */

திருச்சி விமான நிலையத்தில் ரூ.3.30 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: 5 பேர் கைது

திருச்சி விமான நிலையத்தில் ரூ.3.30 கோடி மதிப்பு தங்கத்தை பறிமுதல் செய்து 5 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருச்சி விமான நிலையத்தில் ரூ.3.30 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: 5 பேர் கைது
X

திருச்சி விமான நிலையம்.

துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, இந்த விமானத்தில் வந்த கும்பகோணத்தைச் சேர்ந்த முகமது சப்ரோஸ், ஆவடியை சேர்ந்த அப்துல் ரசாக், சிவகங்கையை சேர்ந்த முருகன், அரியலூரை சேர்ந்த சித்ரா கண்ணன், நாகப்பட்டினத்தை சேர்ந்த அமுதா வடிவேலு ஆகிய 5 பேர் தங்கள் உடல் மற்றும் உடைமைகளில் ரூபாய் 3.30 கோடி மதிப்புள்ள 6.கிலோ 650 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தங்கம் கடத்தி வந்த 5 பேரையும் கைது செய்து அவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 16 Oct 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்
  10. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!