/* */

விமான நிலையம் அருகே நகை வியாபாரியிடம் மோட்டார் சைக்கிள் பறிப்பு

திருச்சி விமான நிலையம் அருகே நகை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற கும்பல்

HIGHLIGHTS

விமான நிலையம் அருகே நகை வியாபாரியிடம் மோட்டார் சைக்கிள் பறிப்பு
X

திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் ஜமீர் (வயது 34). நகை வியாபாரி. இவரது நண்பர் துபாய் செல்வதால், அவரை ஜமீர் விமான நிலையத்தில் இறக்கிவிட்டு பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது விமான நிலையம் அருகே தனியார் சூப்பர் மார்க்கெட் பகுதியில் அவர் சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த சிலர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்து சென்றனர்.

இது குறித்து ஜமீர் ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 Nov 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  2. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  3. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  5. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  6. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  8. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  10. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி