/* */

திருச்சி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு

திருச்சி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

திருச்சி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு
X

நவலூர் குட்டப்பட்டில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை ஆய்வு செய்தார் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.

திருச்சியை அடுத்த மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் நவலூர் குட்டப்பட்டில் அரசு நேரடிநெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் செயல்பாடுகள் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்தின் மண்டல மேலாளர் சுமித்ரா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) மல்லிகா ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 12 July 2022 11:48 AM GMT

Related News

Latest News

  1. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  2. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  3. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  4. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
  5. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?
  7. சினிமா
    கில்லி படத்துல அது ஃபேக்காம்.. தரணியே சொல்லிட்டாரு..!
  8. ஈரோடு
    ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர்,...
  9. சினிமா
    டைட்டானிக், அவதார் சாதனைகளை முறியடிக்கும் கில்லி...! என்னண்ணே...
  10. வீடியோ
    2 மாநிலங்களில் ஆட்சியை இழக்கும் Congress | Amitshah-வின் அதிரடி...