/* */

குற்ற வழக்கில் தேடப்பட்ட நபர் திருச்சி விமான நிலையத்தில் கைது

குற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த நபர், வெளி நாடு செல்லவிருந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

குற்ற வழக்கில் தேடப்பட்ட நபர் திருச்சி விமான நிலையத்தில் கைது
X

திருச்சியில் இருந்து குவைத் செல்லும் விமானத்தில் பயணம் செய்ய திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லுாரைச் சேர்ந்த சலீம் (வயது 35) என்பவர் வந்தார். அவரது ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சலீம், திருவாரூர் காவல் நிலையத்தில் வழக்கில் தேடப்படும் நபர் என்பது தெரிய வந்தது. அதன் பேரில் திருவாரூர் போலீசாருக்கு விமான நிலைய அரிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த திருவாரூர் போலீசாரிடம் சலீம் ஒப்படைக்கப்பட்டார்.

Updated On: 18 Dec 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...