/* */

திருச்சி மாவட்டத்தில் இன்று 45 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருச்சி மாவட்டத்தில் இன்று 45 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

திருச்சி மாவட்டத்தில் இன்று 45 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 45 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 42 பேர் இன்று பூரண குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 474 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இன்று திருச்சி மாவட்டத்தில் கொரோனா உயிர்ப்பலி எதுவும் இல்லை என சுகாதார துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Updated On: 23 Oct 2021 4:49 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  2. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  3. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  4. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  5. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  7. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  8. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  9. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை