/* */

திருச்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம்

திருச்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம்
X

திருச்சியில் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் உணவகங்களில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களில் 19 முதல் 50 வயது வரையிலான தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அபிராமி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 3 July 2022 5:48 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  2. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  3. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  4. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  5. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  6. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  8. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  9. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  10. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!