Begin typing your search above and press return to search.
திருச்சி மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளுக்கு நியமன கடிதம்
திருச்சி மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளுக்கு நியமன கடிதம் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
திருச்சி மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளுக்கு நியமன கடிதம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. மாவட்ட தலைவர் சிந்தாமணி செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் எம். சரவணன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவரும், தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினருமான வக்கீல் ராஜேந்திரகுமார் ஆகியோர் நிர்வாகிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கினார்கள்.