/* */

திருச்சியில் விற்பனைக்காக வைத்திருந்த கிளி குஞ்சுகள் பறிமுதல்

திருச்சியில் விற்பனைக்காக வைத்திருந்த 500-க்கும் மேற்பட்ட பச்சைக்கிளி குஞ்சுகளை வனத்துறையினர் மீட்டனர்.

HIGHLIGHTS

திருச்சியில் விற்பனைக்காக வைத்திருந்த கிளி குஞ்சுகள் பறிமுதல்
X
திருச்சியில் வனத்துறை பறிமுதல் செய்யப்பட்ட கிளிகுஞ்சுகள்.

திருச்சி பாலக்கரை எடத்தெரு கீழபடையாட்சி தெரு அருகிலுள்ள குருவிகார தெருவில் பச்சைக்கிளிகள் விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் சம்பந்தப்பட்ட அந்த வீட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு 500-க்கும் மேற்பட்ட பச்சைக்கிளி குஞ்சுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இது போல் நூற்றுக் கணக்கில் பலவகையான குருவி குஞ்சுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கிளி மற்றும் குருவி குஞ்சுகளை வனத்துறையினர் மீட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் குறிப்பிட்ட அந்த வீட்டில் பல ஆண்டுகளாக பறவைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்ததும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Updated On: 14 March 2022 6:36 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  5. ஈரோடு
    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களில் ஈரோடு...
  6. வீடியோ
    போராட்டங்களை மக்கள் மீது திராவிட அரசுகள் தினிக்குது !#protest #dmk...
  7. வீடியோ
    சமூக நீதி சொல்லிட்டு எத்தனை இஸ்லாமியருக்கு சீட் கொடுத்தாங்க ! #seeman...
  8. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  10. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்