/* */

கேரளாவில் இருந்து சரக்கு ரயில் மூலம் 1,317 டன் உரம் திருச்சி வருகை

விவசாய பயன்பாட்டுக்காக, சரக்கு ரயில் மூலம் 1,317 டன் உரம், திருச்சிக்கு வந்து சேர்ந்தது.

HIGHLIGHTS

கேரளாவில் இருந்து சரக்கு ரயில் மூலம் 1,317 டன் உரம் திருச்சி வருகை
X

பைல் படம்

திருச்சி மாவட்டத்திற்கு, விவசாய பயன்பாட்டிற்காக, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து 1,317 டன் அமோனியம் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரம், 21 வேகன்களில் சரக்கு ரயில் மூலம், திருச்சிக்கு வந்தது.

திருச்சி குட்ஷெட் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட இந்த உர மூட்டைகளை, அதிகாரிகள் மேற்பார்வையில் தொழிலாளர்கள் ரயிலில் இருந்து இறக்கி, லாரிகளில் ஏற்றி, புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 11 Nov 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  3. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  4. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  5. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  6. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  7. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  9. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
  10. செங்கம்
    சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை