/* */

திருச்சி அரசு மருத்துவமனையில் கலெக்டர் பிரதீப்குமார் இன்று ஆய்வு

திருச்சி அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் இன்று ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருச்சி அரசு மருத்துவமனையில் கலெக்டர் பிரதீப்குமார் இன்று ஆய்வு
X

திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் இன்று ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்ட புதிய ஆட்சியராக மா. பிரதீப்குமார் இன்று பொறுப்பேற்றார். பதவி ஏற்றதும் அவர் திருச்சி அண்ணல்காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கொரோனா சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு, உள் நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அரசு மருத்துவமனை டீன் நேரு மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 16 Jun 2022 11:32 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?