/* */

திருச்சி மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு

திருச்சியில் வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருச்சி மாநகராட்சி  வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு
X

திருச்சி வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், அரியமங்கலம், கோ.அபிஷேகபுரம், பொன்மலை, ஸ்ரீரங்கம், அரியமங்கலம் கோஅபிஷேகபுரம் கோட்டங்களுக்கு உட்பட்ட 65 வார்டுகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று இரவு தொடங்கிய இந்த பணியானது அதிகாலை முடிவுற்றது.

பாதுகாப்புடன் கொண்டு பதிவு எந்திரங்களும் வார்டு வாரியாக தனித்தனியாக வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டது. இந்த பணியினை திருச்சி மாவட்ட மாவட்ட கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.

Updated On: 20 Feb 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...