/* */

திருச்சியில் கலெக்டர் தலைமையில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சியில் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சியில் கலெக்டர் தலைமையில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விழிப்புணர்வு பலகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கையெழுத்திட்டார்.

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகிற 28ம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று காலை நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மாவட்டஆட்சியர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார்.

செஸ் விளையாட்டு தொடர்பான விழிப்புணர்வு பலகையில் கலெக்டர் பிரதீப்குமார் முதலில் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் வரிசையாக கையெழுத்திட்டனர். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி, வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம், வட்டாட்சியர் கலைவாணி மற்றும் விளையாட்டு வீரர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 July 2022 7:49 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்