/* */

மோசமான வானிலையால் சபாநாயகர் அப்பாவு பயணித்த விமானம் திருச்சியில் இறங்கியது

மோசமான வானிலை காரணமாக சபாநாயகர் அப்பாவு பயணித்த விமானம் திருச்சியில் தரை இறக்கப்பட்டது.

HIGHLIGHTS

மோசமான வானிலையால் சபாநாயகர் அப்பாவு பயணித்த விமானம் திருச்சியில் இறங்கியது
X

இன்று மதியம் 1.58 மணிக்கு சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற இண்டிகோ விமானம் தூத்துக்குடியில் பெய்த கன மழை காரணமாகவும், மோசமான வானிலை காரணமாகவும் தூத்துக்குடி விமான நிலையத்தில் தரை இறக்கப்படாமல் திருச்சிக்கு திருப்பி விடப்பட்டு திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் பயணித்த சபாநாயகர் அப்பாவு தூத்துக்குடிக்கு பயணித்தார்.

வானிலை சீரடைந்த பிறகு விமானம் மீண்டும் தூத்துக்குடிக்கு செல்லும் என விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தமிழக சபாநாயகர் அப்பாவு உட்பட 35 பயணிகள் அந்த விமானத்தில் இருந்தனர்.

வானிலை சீரான பின்னர் ஒரு மணி நேரம் தாமதத்திற்கு பின் மீண்டும் திருச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு அந்த விமானம் புறப்பட்டது.

Updated On: 25 Nov 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  3. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  4. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  5. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  6. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  7. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  8. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  9. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  10. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...