/* */

திருச்சியில் மரம் வளர்த்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சியில் மரம் வளர்த்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சியில் மரம் வளர்த்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

திருச்சியில் மரம் வளர்த்தல் மாநாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வருகிற21- 22 - மே -2022 ம்தேதி மரம்-மழை-மகிழ்ச்சி என்ற பெயரில் மாநில அளவிலான மாநாடு மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

மரம் வளர்க்கும் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி, உறுதியான இயக்கமாக மாற்ற மர ஆர்வலர்களின் மரம் - மழை - மகிழ்ச்சி மாநில மாநாடு பற்றிய ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் மரம் P. தாமஸ், விதைகள் S. யோகநாதன் ,தண்ணீர் கே.சி. நீலமேகம்,தண்ணீர் அமைப்பு செயலாளர் சதீஸ்குமார், கிருஷ்ணாலயா ராஜூ, தண்ணீர் அமைப்பு நிர்வாகக் குழு ஆர்.கே.ராஜா, தெய்வகுமார், பொன்மலை பாலகிருஷ்ணன், முசிறி நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Updated On: 16 May 2022 5:36 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...