/* */

திருச்சியில் மரம் வளர்த்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சியில் மரம் வளர்த்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சியில் மரம் வளர்த்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

திருச்சியில் மரம் வளர்த்தல் மாநாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வருகிற21- 22 - மே -2022 ம்தேதி மரம்-மழை-மகிழ்ச்சி என்ற பெயரில் மாநில அளவிலான மாநாடு மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

மரம் வளர்க்கும் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி, உறுதியான இயக்கமாக மாற்ற மர ஆர்வலர்களின் மரம் - மழை - மகிழ்ச்சி மாநில மாநாடு பற்றிய ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் மரம் P. தாமஸ், விதைகள் S. யோகநாதன் ,தண்ணீர் கே.சி. நீலமேகம்,தண்ணீர் அமைப்பு செயலாளர் சதீஸ்குமார், கிருஷ்ணாலயா ராஜூ, தண்ணீர் அமைப்பு நிர்வாகக் குழு ஆர்.கே.ராஜா, தெய்வகுமார், பொன்மலை பாலகிருஷ்ணன், முசிறி நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Updated On: 16 May 2022 5:36 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்