/* */

திருச்சியில் அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சியில் அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா
X

திருச்சியில் நடந்த எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் ஏழை எளிய மக்களுக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி நடந்த விழாவிற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் மு. பரஞ்ஜோதி தலைமை தாங்கினார். ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் புவனகிரிசட்டமன்ற உறுப்பினரும் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமானஅருள்மொழித்தேவன் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் வளர்மதி, மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் சேவியர், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், நடராஜன், முத்துக்கருப்பன், செல்வராஜ், அழகேசன், பகுதி கழக செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பேரூராட்சி செயலாளர் சிறுகமணி செந்தில் மற்றும் மாவட்ட அணி செயலாளர்கள் புல்லட் ஜான், கண்ணதாசன், பாஸ்கர், விவேக், அன்னை கோபால் மற்றும் வட்ட கழக செயலாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Updated On: 12 May 2022 12:16 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  9. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்
  10. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...