/* */

திருச்சி ஒருங்கிணைந்த பஸ் நிலையம் பணியை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

திருச்சி ஒருங்கிணைந்த பஸ் நிலையம் பணியை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருச்சி ஒருங்கிணைந்த பஸ் நிலையம் பணியை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
X

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலைய பணியை தமிழக அரசின்  கூடுதல் தலைமை செயலாளர்  சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.

திருச்சி பஞ்சப்பூரில் ரூ. 350 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக ரூ. 20.10 கோடி மதிப்பீட்டில் கிராவல் மண் நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியை தமிழக அரசின் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 18 July 2022 5:36 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  4. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  6. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  7. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!
  8. ஆரணி
    முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா..!
  9. காஞ்சிபுரம்
    வாலாஜாபாத் அருகே சாலை விபத்தில் லாரி ஓட்டுனர் பலி...!
  10. காஞ்சிபுரம்
    வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன்...