/* */

பள்ளி கல்வி துறை அமைச்சர் தொகுதியில் சீருடை வழங்குவதில் முறைகேடு

பள்ளி கல்வி துறை அமைச்சர் சொந்த தொகுதியில் சீருடை வழங்குவதில் முறைகேடு நடப்பதாக புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பள்ளி கல்வி துறை அமைச்சர் தொகுதியில் சீருடை வழங்குவதில் முறைகேடு
X

தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகள்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் குணசேகரன், மாநில பொருளாளர் நீலகண்டன் ஆகியோர் தமிழ்நாடு பள்ளி கல்வி துறை ஆணையருக்கு ஒரு புகார் மனு அனுப்பி உள்ளனர்.

அதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சொந்த தொகுதியான திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு விலையில்லா இலவச சீருடை 4 செட் வழங்குவதற்கு பதிலாக 2 செட் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு காரணமான வட்டார கல்வி அலுவலர் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 17 March 2022 5:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  4. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  5. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  6. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  7. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  8. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  9. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  10. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...