/* */

மறுமலர்ச்சி ரயில்வே தொழிற்சங்க நிர்வாகியின் 7-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

மறுமலர்ச்சி ரயில்வே தொழிற்சங்க நிர்வாகியின் 7-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நாளை திருச்சி பொன்மலையில் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

மறுமலர்ச்சி ரயில்வே தொழிற்சங்க நிர்வாகியின் 7-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி
X

மறுமலர்ச்சி ரயில்வே தொழிற்சங்கத்தில் மாநில அளவில் நிர்வாகியாக இருந்தவர் சி.கண்ணையன். திருச்சி பொன்மலை ரயில்வே தொழிலாளர்களின் நலனுக்காக தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுடன் மிக நெருக்கமாக இருந்தவர். அவரது ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நாளை வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு பொன்மலை ரயில்வே பணிமனை முன்பாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சி.கண்ணையன் உருவப்படத்திற்கு ம.தி.மு.க. நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை ம.தி.மு.க. ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Updated On: 22 Jun 2022 6:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...