/* */

சிறுமியிடம் பாலியல் வன் கொடுமை செய்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சியில் சிறுமியிடம் பாலியல் வன் கொடுமை செய்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

HIGHLIGHTS

சிறுமியிடம் பாலியல் வன் கொடுமை செய்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X

திருச்சி பஞ்சப்பூர் வடக்கு பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை ஏமாற்றி கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த ஜூன் மாதம் பிரகாஷ் (வயது 22), பரத் (வயது 21) ஆகிய இருவரையும் கண்ட்ரோல்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்து உள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் பரத் மீது 2021 ஆம் ஆண்டு சிறுமையை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததோடு தான் எடுத்த வீடியோவை பரவ விட்டதாகவும் தெரியவந்தது. ஆதலால் இவர்கள் இருவரையும் எந்தவித விசாரணையும் இன்றி ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் நகல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் இன்று சார்வு செய்யப்பட்டது.

Updated On: 14 Aug 2022 7:06 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!