/* */

துறையூரில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது

துறையூரில் போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

துறையூரில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது
X

திருச்சி மாவட்டம், துறையூர்-திருச்சி ரோட்டில் போக்குவரத்து போலீசார் துறையூர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் வடமலை தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் போதை ஆசாமிகள் இருவர் வருவதை பார்த்த உதவி ஆய்வாளர் வடமலை அவர்களது இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி கீழே இறங்குமாறு கூறியுள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருந்த போதை ஆசாமி வாகனத்திலிருந்து கீழே இறங்கி போக்குவரத்து உதவி ஆய்வாளர் வடமலையை ஓங்கி அடித்துள்ளார். உடனடியாக அருகிலிருந்த போக்குவரத்து காவலர்கள் அவரை அருகிலிருந்த கடை வாசலில் அமர வைத்தனர். விசாரணையில், போலீஸ்காரரை தாக்கியவர் துறையூர் கிழக்கு தெப்பக்குளத் தெருவை சேர்ந்த வேல்முருகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து வேல்முருகனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 23 Feb 2022 8:33 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு