/* */

துறையூர் அருகே வீடு புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வீடு புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

துறையூர் அருகே வீடு புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது
X

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் நேற்று மதியம் தனது இரு குழந்தைகளுடன் பெண் ஒருவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கதவை யாரோ தட்டுவது போல சத்தம் கேட்கவே, எழுந்து சென்று பார்த்துள்ளார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த மகேந்திரன் (வயது 36) என்பவர் அப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சி அடைந்த அப்பெண் அவரை கீழே தள்ளி விட்டு வெளியே வந்து கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் மகேந்திரனை பிடித்து துறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சேகர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகேந்திரனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார். இது குறித்து அப்பெண் கொடுத்த புகாரின் பேரில், மகேந்திரன் கைது செய்யப்பட்டார்.

Updated On: 25 Nov 2021 7:06 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  2. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  3. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  9. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  10. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...