/* */

உப்பிலியபுரம் அருகே நோய் கொடுமையால் இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே குடல் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

உப்பிலியபுரம் அருகே நோய் கொடுமையால் இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட கவுதம்

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள நெட்டவேலம்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் கவுதம் (வயது 21). பட்டதாரியான இவர் குடல் நோய் பிரச்சினையால் அவதிபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு தாங்க முடியாத வலி ஏற்பட்டதால் எலி பேஸ்ட்டை தின்று வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கவுதம் நேற்று சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 Nov 2021 2:20 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்