/* */

திருச்சி அரியமங்கலத்தில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

திருச்சி அரியமங்கலத்தில் வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி அரியமங்கலத்தில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
X

திருச்சி அரியமங்கலம் அம்மா குளத்தை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (வயது 31). இவரது வீட்டின் அருகே தீபாவளி அன்று அதே பகுதி பாரதியார் தெருவை சேர்ந்த மனோஜ்குமார் (வயது 24), ஆகாஷ் (எ) தனசேகர் (வயது 21), தவ்பீக்,கேசவன் ஆகியோர் வினோத் என்பவருடன் சேர்ந்துபட்டாசு வெடித்து கொண்டிருந்தனர்.

அப்போதுவினோத்துடன் ஏற்பட்ட வாய்த்தகராறில் மனோஜ்குமார் உள்பட 4 பேரும் வினோத்தை தாக்கியுள்ளனர்.இதனை பார்த்த இஸ்மாயில், இது குறித்து வினோத் மனைவிக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால்ஆத்திரமடைந்த மனோஜ்குமார் உள்பட 4 பேரும்இஸ்மாயிலுடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போதுகணவருக்கு ஆதரவாக வந்த இஸ்மாயிலின் மனைவி ஷகிலாபானுவை தாக்கி கீழே தள்ளியுள்ளனர்.

இது குறித்துஇஸ்மாயில் கொடுத்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார்வழக்குப்திந்து மனோஜ்குமார், ஆகாஷ் ஆகிய 2 பேரைகைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 7 Nov 2021 8:08 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு, மறுவாக்குப்பதிவு இல்லை: தேர்தல்...
  2. தென்காசி
    சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து...
  3. தொழில்நுட்பம்
    கையில் அடங்கும் புதிய அதிசயம் - Vivo V30e
  4. தொழில்நுட்பம்
    கலக்கும் Nothing Phone 2..! சூப்பர் அப்டேட் அப்பு..!
  5. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  7. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  8. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  9. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  10. தொழில்நுட்பம்
    ரெட்மி நோட் 13க்கு ஹைப்பர்ஓஎஸ்!