/* */

ரயில்வே துறை தனியார் மயம்: ஓய்வு ரயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

ரயில்வே துறை தனியார் மயம்: ஓய்வு ரயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
X

பைல் படம்

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில்வேயை தனியாரிடம் கு ஒப்படைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு பணிமனை கோட்டத் தலைவர் பவுல் ரெக்ஸ் தலைமை வகித்தார். இதில், ரயில்வே, சாலை, விமானம், கப்பல், சுரங்கம் உள்ளிட்ட பல துறைகளை மத்திய அரசு தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிட வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தக் கூடாது. அங்கீகாரத்திற்கான தொழிற் சங்க தேர்தலை உடனே நடத்த வேண்டும். ரயில்வே குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை பாதுகாப்பு வசதிகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

Updated On: 14 Sep 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  2. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  3. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  4. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்
  5. ஆன்மீகம்
    நினைத்தால் போதும்..! கேளாது வரம் தரும் ஷீரடி சாய்பாபா..!
  6. லைஃப்ஸ்டைல்
    விட்டுக் கொடுக்கமுடியாத கட்டு உறவு, சகோதர பாசம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    விவசாயத்தின் வேதனை – விளைநிலங்கள் விற்பனைக்கு !
  8. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  9. வீடியோ
    முக்கிய புள்ளிகளுக்கு சம்மன் ரெடி ! காத்திருக்கும் அடுத்தடுத்த Twists...
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் தத்துவங்கள்: தமிழ் மொழியின் வழிகாட்டி!