/* */

திருச்சி மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற முதியவருக்கு போலீஸ் வலைவீச்சு

திருச்சியில் என்.ஐ.டி. மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற முதியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருச்சி மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற முதியவருக்கு போலீஸ் வலைவீச்சு
X

திருச்சி என்.ஐ.டி. (கோப்பு படம்)

திருச்சி துவாக்குடி பகுதியில் உள்ள என்.ஐ.டி. மாணவிகள் இருவர் சம்பவத்தன்று மாலை நேரத்தில் வாழவந்தான் கோட்டை ரோட்டில் பேசிக்கொண்டே வாக்கிங் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அதேப்பகுதியில் உள்ள அம்பாள் நரைச் சேர்ந்த தங்கசாமி (வயது 61) என்பவர் இவர்கள் சென்ற திசைக்கு எதிரில் இருந்து சைக்கிளில் வந்துள்ளார். வந்தவர் திடீரென மாணவி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவி திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தங்கசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 14 Oct 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி