/* */

திருவெறும்பூரில் இலவச மருத்துவ முகாம் -அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் நடந்த இலவச மருத்துவ முகாமை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

திருவெறும்பூரில் இலவச மருத்துவ முகாம் -அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
X

திருவெறும்பூரில் நடந்த இலவச மருத்துவமுகாமை  பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். அருகில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு உள்ளார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த பூலாங்கடி காலனியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவச தடுப்பூசி முகாம் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது.

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். இதில் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

பின்னர் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியையும், இலவசமாக அளிக்கப்படும் சிகிச்சை முறைகளையும் ஆய்வு செய்தார்.

Updated On: 5 Sep 2021 5:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?