/* */

முப்படை தளபதி உருவ படத்திற்கு தமிழக கவர்னர் ரவி திருச்சியில் மலரஞ்சலி

முப்படை தளபதி மறைந்த பிபின் ராவத் உருவ படத்திற்கு தமிழக கவர்னர் ரவி திருச்சியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

HIGHLIGHTS

முப்படை தளபதி உருவ படத்திற்கு தமிழக கவர்னர் ரவி திருச்சியில் மலரஞ்சலி
X

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி  ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படை தளபதி பிபின் ராவத் உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.

இரண்டு நாள் பயணமாக திருச்சிக்கு நேற்று வந்த தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தங்கி உள்ளார். இன்று காலை கவர்னர் ரவி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்றுசுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் உருவப்படத்திற்கு கவர்னர் ரவி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட கலெக்டர் சிவராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Dec 2021 8:06 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  2. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  3. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  5. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இந்திய ரூபாய் நோட்டுக்களில் நட்சத்திரம் சின்னம் இருப்பது ஏன்
  7. கரூர்
    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  9. கரூர்
    கரூரில் பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் தகுதி பட்டை வழங்கும் விழா
  10. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!