/* */

திருச்சியில் மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை

திருச்சியில் மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

திருச்சியில் மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை
X

திருச்சி திருவானைக்காவல் பெரியார் நகரைச் சேர்ந்தவர் ரங்கராஜன். இவரது மூன்றாவது மகள் கிருஷ்ணவேணி (வயது 28). இவர் சற்று மனநிலை பாதித்த நிலையில் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை வீட்டின் மாடிக்கு சென்றவர், திடீரென அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 Oct 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!