/* */

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ரங்கநாயகி தாயார் வசந்த உற்சவம் துவக்கம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ரங்கநாயகி தாயார் வசந்த உற்சவம் துவங்கியது.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ரங்கநாயகி தாயார் வசந்த உற்சவம் துவக்கம்
X

வசந்த உற்சவத்தையொட்டி பல்லக்கில் எழுந்தருளினார் ஸ்ரீ ரங்கநாச்சியார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரங்கநாயகி தாயார் வசந்த உற்சவ விழா சிறப்பு வாய்ந்ததாகம். இந்த ஆண்டிற்கான வசந்த உற்சவ விழா நேற்று தொடங்கியது. இதனை தொடர்ந்து நேற்று மாலை ஸ்ரீரங்க நாச்சியார் பல்லக்கில் எழுந்தருளி உத்தர வீதிகளில் வலம் வந்தார்.

Updated On: 19 Jun 2022 6:22 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  2. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  4. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  5. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  6. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  7. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  8. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  9. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  10. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!