/* */

ஸ்ரீரங்கத்தில் மது அருந்த எதிர்ப்பு தெரிவித்தவர் மண்டை உடைப்பு மர்ம நபர்கள் அட்டூழியம்

ஸ்ரீரங்கம் யாத்ரிகர் நிவாஸ் அருகே மது அருந்தி கொண்டிருந்தவர்களை கண்டித்த நபரின் மண்டையை உடைத்து, மர்ம நபர்கள் அட்டூழியம் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கத்தில் மது அருந்த எதிர்ப்பு தெரிவித்தவர் மண்டை உடைப்பு மர்ம நபர்கள் அட்டூழியம்
X

திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிட கரையில் யாத்ரி நிவாஸ் எதிர்புறம் பகுதியில் 3 வாலிபர்கள் மதுபானம் அருந்தி உள்ளனர். அந்த இடத்தின் உரிமையாளர் வடமலை (45) மது அருந்த கூடாது என எச்சரித்துள்ளார்.

அப்போது 3 வாலிபர்கள் வடமலையை கடுமையாக தாக்கி, அடித்து மண்டையை உடைத்து உள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் நடத்திய 3 பேர் தப்பி ஓடி விட்டனர். இதுப்பற்றி தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 22 April 2021 10:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி